அக்னிபத் விவகாரம்; வன்முறையில் ஈடுபட்டால் நன்னடத்தை சான்று கிடைக்காது - விமானப்படை தளபதி எச்சரிக்கை

அக்னிபத் விவகாரம்; வன்முறையில் ஈடுபட்டால் நன்னடத்தை சான்று கிடைக்காது - விமானப்படை தளபதி எச்சரிக்கை

இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டால் காவல்துறையினரின் நன்னடத்தை சான்று கிடைக்காமல் போய்விடும் என விமானப்படை தளபதி வி.ஆர். சவுத்ரி எச்சரித்துள்ளார்.
18 Jun 2022 6:05 PM GMT